கேரளா மாநிலத்தில் ஷண்முகமடம் திருசூர் நகாரி லிருந்து இருபது கிலோமீட்டா தொலைவில். மேற்குப் பகுதியில், திருப்பராயர் ஶ்ரீராமர் கோயிலிலிருந்து நான்கு கிலோ மீட்டர கிழக்குப் பகுதியில் உள்ள பெரிங்கோட்டுக்கரை கருஓம்குளம் பகுதியில் அமைந்துள்ளது. எத்தனையோ தலைமுறைகளாக ஆன்மிக ஆசார அனுஷ்டானங்கள் முறையா கடைப்பிடிக்கப்படுகின்றது . கோநமுத்தப்பநிடமிருந்து பல தலைமுறைகள் கைமாறி சண்முக சுவாமியின் ஊடாக விஷ்ணுதாஸின் குடும்பத்தை அடைந்திருக்கும் நீண்ட கால வரலாறு கொண்ட சுவாமிக்கு மிகவும் மேன்மையான இடம் உள்ளது. ஜாதி மத வேரின்றி சண்முகமடத்தில் சாத்தன்சுவாமியை பிரார்த்திக்கும் எல்லோருக்ம் நினைத்த காரியம் நிறைவேறி திருப்தி அடைகிறனர்.
ஷண்முகமடத்தில் ஷண்முகசுவாமி, சாத்தன் சுவாமி, கருங்குட்டிசாத்தன் மற்றும் 390 குட்டிசாத்தான்களையும் பிரதிஷ்டை செய்திருக்கிறது குட்டிச்சாத்தான்களின் ஸ்தானம் ஆனதினால் குட்டிச்சாத்தான் கோவில் என்ற பெயரிலும் இந்த தேவாலயம் தெரியப்படுகிறது குறிப்பிடத்தக்க மிகப்பெரிய விசேஷம் கூடி ஷண்முகமடத்துக்கு உண்டு உலகத்திலே மிகப்பெரிய கருங்குட்டி சாத்தான் கறுப்புசிலை ஷண்முகம்டத்தில் தான் இருக்கிறது. கருங்குட்டிகுட்டிச்சாத்தான் மற்றும் 390 குட்டிச்சாத்தான் கலுக்கும் இங்கே அமாவாசை பௌர்ணமி தினங்களில் கருங்குறுதியும் செங்குருதியும் நடைபெறுகின்றது.
கோயில்கள் என்றால் இந்துமத விசுவாசிகளின் ஆராதனை ஆலயம் என்று பொருளா?
கோயில் என்றால் புண்ணியத்தலம் என்றுதான் பொருள். ஷண்முகமடம், எல்லா மனிதர்களுக்கும் புண்ணியம் வழங்கும் இடம். இங்கு ஜாதி மத வேறுபாடுகள் கிடையாது. இந்து, கிறிஸ்தவ, முஸ்லீம்கள், ஆண், பெண் பாகுபாடு இன்றி இந்த புனிதாஇடத்தின் இறை வழிபாடு கர்மங்களில் கலந்து கொள்கின்றனர்.
ஏதாவது பிரத்தியேக காரியத்தில் வெற்றி பெறுவதற்காகவா ஆட்கள் வருகிறார்கள்?
இங்கு வரும் பக்தர்கள் பொருளாதாரப் பிரச்சினை இருப்பவர்கள், தொழில் முன்னேற்றம் வேண்டுமென்று விருப்பப்படுபவர்கள், வியாபாரத்தில் உயர்வு கிடைக்க ஆசைப்படுபவர்கள்,மனம் விரும்பிய திருமணம் நேசிப்பவர்கள், குடும்ப நலம் நாடு கின்றவர், இப்படி அவங்கள் விரும்பும் எந்த காரியத்திற்க்கும் சாத்தன் சுவாமிக்கும் கருங்குட்டிசாத்தனுக்கும் பூஜா கரங்கள் நடத்தி பிரார்த்தனை செய்தால், நோக்கம் நிறைவேறும் என்பதால் பக்தர்கள் ஷண்முகமடத்துக்கு வருகிறார்கள்.
எப்படிப்பட்ட பக்தர்கள் இங்கு ஆராதனை செய்ய வருகிறார்கள்?
இங்கு ஏழையும், பணக்காரனும், பிரமுகர்களும், வெளிநாட்டினரும், மேல் நாட்டில் படித்தவர்களும், படிக்காதவர்களும் கூட ஆராதனைக்கு வந்து சேர்கின்றனர்.
கேரள மக்கள் மட்டும் தான் தர்சனத்துக்கு வருகிறார்களா?
தமிழ்நாடு, கர்நாடகா, வட இந்தியா உட்படி நானா திசைகளிலிருந்தும், ஏன் வெளிநாட்டினர்கள் கூட தர்சனத்துக்கு வருகின்றனர்.
பாரம்பரியமிக்க பழமையான கானாடி குடும்பத்தில் திரு. கிட்டு அவர்களுக்கும், திருமதி சிருதை அம்மாவிற்கும் மகா புருஷ யோகத்துடன் பிறந்த முதல் ஆண்குழந்தை கோன்னன். ஐந்து வயதானதும், பெற்றோர்கள் அவரை குருவிடம் கல்வி கற்க அனுப்பினார் கோனன் முறைபடி பயிற்சி பெற்றார். பனை ஓலையிலும் செம்புத்தகட்டிலும், எழுதும் திறமை பெற்றார். பின்னர் ஏழு களரிவாழும் ஆசானிடமிருந்து ஆயுத வித்தையையும், வர்ம வித்தையையும் கற்றுத் தேர்ந்தார். 16 வது வயதில் சொந்த வீட்டிலிருந்து வெளியேறி, பல அற்புதங்களைச் செய்து பல பேருக்கு குருவாக திகழ்ந்தார். கூளிகுன்னன் காட்டில் பல வருடங்கள் கடுமையான தவம் செய்து சாத்தன் சுவாமி மியை தனது வலது கைக்குள்ளில் வரவழித்து தன்னுடைய வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்து தீவிரமான பூஜைகள் செய்து முறைப்படி பிரதிஷ்ட்டை செய்தார்.
கோன்னமுத்தப்பனின் வாரிசுகள்
கானாடி குடும்பத்தலைவரான கோன்னன் மற்றும் அவர் மனைவி பொன்னியின் மூன்றாவது மகன் 1695 ல் பிறந்தார். 45 மது வயதில் மடாதிபதியானார். 1762 ல் சமாதியடைந்தார்.
முந்தைய மடாதிபதியும் குடும்பத்தலைவருமாக இருந்த இற்றாமன்-காளி தம்பதியின் நான்காவது மகன். 1721 ல் பிறந்தார். 46 மது வயதில் மடாதிபதி.1808 ல் சமாதி.
டிப்புசுல்தான் படையெடுத்து வந்த காலத்தில் திருப்பரயாறு ஸ்ரீராமர் கோயிலுக்கு சென்றிருந்தார் என்றும் நேர்ச்சைக்க தய்யாராக வைத்திருந்த வெடிகளை (கதினா குற்றிகள்- குண்டு மருந்து நிறைத்த இரும்புக் குழாய்களை) ப்பார்த்தபோது இங்குள்ள தேவனுக்கு சக்தி இருந்தால் தண்ணீரிலானாலும் வெடிக்குமே என்று கூறி அவற்றை எடுத்து ஆற்றில் எறிந்தார் என்றும், அவை தண்ணீரில் விழுந்த பின்னும் வெடித்தன என்றும், இதற்கு சாத்தன் சேவகரான ராமனுண்ணி முத்தப்பன் நேரில் கண்ட சாட்சியம் என்றும் வரலாறு குறிப்பிடுகிறது. 1748 ல் பிறப்பு. 35 ஆம் வயதில் வெளிச்சப்பாடு. 1825 இல் சமாதி.
சக்தன் தம்புரானது அரண்மனையில் நடந்த சாத்தன்சுவாமி ரூபக்களத்தில் தீயில் பழுக்கக் காய்ச்சிய சங்கிலியைக் கழுத்தில் அணிந்துக் கொண்டு சாமி ஆடிய வேலுசாமி வெளிச்சப்பாடு. 1775 ல் பிறப்பு. 25 ஆம் வயதில் வெளிச்சப்பாடு. 1852 ல் சமாதி.
பகவான் சாத்தன் சுவாமிக்கான பூஜை முறைகளையும், சடங்குகளையும் சமஸ்கிருதத்தில் செம்புத் தகிடில் பொறித்து வைத்தவர் இந்த இரண்டாம் கோன்னன். 1815 ல் பிறப்பு. 39 மது வயதில் மடாதிபதி. 1885 ல் சமாதி.
திருப்பரயாறு ஸ்ரீ ராமர் கோவிலில் ஒரு பக்தன் சமர்ப்பித்தது சாத்தன் விக்கிரகமாயிருந்தது என்றும் அதை தெரியாமல் அந்த வழிபாடு உருவம் அறையில் போட்டு பூட்டி வைத்தது அபராதமாய் போய் விட்டது என்றும். தினமும் சாத்தன் பூஜை நடத்தும் சாத்தன் சேவகனாண கிருஷ்ணன் முத்தப்பனிடம் அந்த விக்கிரகத்தை ஒப்படைப்பத்துடன் பூஜைகளுக்கு தேவையான எண்ணெய், மற்றும் பணம் போன்றவைகளை கிரு கிருஷ்ணன் முத்தப்பனிடம் சேர்க்க வேண்டும் என்று திருப்பரயாறு கோயிலில் நடந்த தேவபிரஸ்னத்தின் தீர்ப்பு வெளிவந்தது. 1835 ல் பிறப்பு. 47 மது வயதில் மடாதிபதி. 1908 ல் சமாதி.
பகவான் சாத்தன் சுவாமியை அன்றாட உபாசனையில் மகிழ்ச்சிப்படுத்தி கந்தர்வ தோஷத்தை சுலபமாக அப்புறப்படுத்தும் மாந்திகராக இருந்தார். பிறப்பு 1859 ல் 49 மது வயதில் மடாதிபதி. 1941 ல் சமாதி.
மாயா சாத்தன் சுவாமியை முறையான உபாசனை மூலம் ஏராளமான குடும்பங்களை பொருளாதார நெருக்கடிகளிலிருந்து காப்பாற்றி நல்வழி காட்டியவர் . 1908 ல் பிறப்பு. 25 மது வயதில் மடாதிபதி 1963 ல் சமாதி. ി.
நூற்றாண்டுகளுக்கு முன்பு சாத்தன் சேவையில் புகழ் பெற்ற கோன்ன முத்தப்பனுக்குப் பிறகு பாரதத்தில் மிகவும் புகழ் பெற்ற சாத்தன் சேவகனும் ஆயில் முழுவதும் சாத்தன்சுவாமியின் உபாசகனுமான ஷண்முக சுவாமி. 1929 ல் பிறந்தார். 34 வயதில் மடாதிபதி. 2003 ல் சமாதி.
வருடம்1929 ஜுன் 27 வியாழன் ஷண்முகசுவாமி பிறந்தாற். தந்தையின் பாதையில் சென்று ஆத்மீயவும் , பக்தியும் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்து ஷண்முகசுவாமி 1963 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ம் தேதியன்று தனது 34வது வயதில் தலை முறை தலைமுறையாக செயது வந்த சடங்குகளுடன் மடாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டார். 2003 ஆண்டு அக்டோபர் மாதம் 2ந் தேதி இறைவனடி சேரும் வரை சுமார் 40 ஆண்டு அவர் மடாதிபதியாக இருந்து வந்தார். தனது ஆட்சி காலத்தில் மடத்தை ஒரு மஹா கலாச்சார மடமாக்கி மாற்றினார். முறை படி தவம் செயதும், பக்குவத்துடனும், எளிமையும் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்து வந்தாற். பிரச்சினைகளில் சிக்கி மனம் நொன்து போய் சன்னிதியில் வந்து சேறும் பக்தர்களுடைய பிரச்சனை களுக்கு பரிகாரம் கண்டு பூர்ண திருப்தியுடன் அவங்களை திருப்பி அனுப்பி இருந்தார். எல்லாவருக்கும் அருள் தரும் மஹா சக்தியாகி சண்முகசுவாமி மாறினார். தெய்வத்தின் அன்பும் அருளும் ஷண்முகசுவாமி வழியாக பக்தருக்கு வந்துசேர்ந்தது.
அவர் பிராத்தனை செய்து வந்த சேவாமூர்த்திகளின் ஆசீர்வாதம் அருள் தன்னை தேடிவரும் ஒவ்வொருவருக்கும் பகிர்ந்து கொடுக்க சுவாமிக்கு சாத்தியமானது. பக்தர்களுக்கும் சேவாமூர்த்திகளுக்கும் இடையில் ஆத்மீய ஒருமைப்பாடின் சக்தியாக ஷண்முகசுவாமி அவரது வாழ்க்கையை அர்பணித்தார்.
சண்முக சாமி
வாழந்து கொண்டிருக்கும் போதே தனது வாரிசெபற்றி தெளிவுடன் முடிவு செயதிருந்தார். தனது வாரிசு தன் பூஜை தொடர்ந்து செயவதற்காகவும், ஷண்முகசுவாமி தேற்ந்தெடுத்தது மகன் விஷ்ணுதாஸ் அவர்களைத்தான். கோவில் ஆசார படி பூஜைகள் செயவதில் ஆர்வமுள்ள விஷ்ணுதாஸை பூஜைகள் செயவதற்கு உருவா க்கினார். தனது ஆராதனை மூர்த்தியான பகவான் ஸ்ரீ சாத்தன்சுவாமியின் சுவாமியடியாக விஷ்ணுதாஸை
சண்முக சாமி நியமித்தாற். தந்தையும் மகனும் குரு சிஷ்ய உறவுமுறையில் வாழந்து வந்தனர். விஷணுதாஸின் நேர்மையும் தெய்வ சமர்ப்பணத்தில் உள்ள ஆர்வமும் பக்தியும் ஷண்முகசுவாமிக்கு திருப்தியானது. தனது ஆராதனை மூர்த்திகளுடைய சேவா மந்திரம் அவர் விஷ்ணுதாசுக்கு கற்பித்து கொடுத்தாற். தனது வாரிசாகி விஷ்ணுதாஸை நியமித்த விவரத்தை அவர் பக்தர்களை அறிவித்தாற்.
திரு. ஷண்முகசுவாமி சமாதியான பிறகு பூஜைகள் மற்றும் செயவதற்கு ஷண்முகசுவாமியுடன் தொடர்பு கொண்டிருந்த பக்தர்கள் தற்போது விஷ்ணுசாமியை தான் சந்திக்கிறார்கள். ஷண்முகசுவாமி யின் கட்டுபாட்டுக்குள் இருந்து வந்த ஆராதனை மூர்த்திகள் ஷண்முகமடத்தில் விஷ்ணுசாமியின் அழைப்புக்கு கட்டுப்பட்டுள்ளனர். பரம்பரை பரம்பரையாக கிடைத்து வந்த தெயவீக தன்மையுடன் தமது தந்தையின் காலடியை பின் பற்றினார் விஷ்ணுதாஸ்சாமி. சண்முக சாமி செயது வந்த ஆதமீயவும் கலாச்சார சாதனைகளும் புண்யகர்மங்களும் நிறைந்த செயல்களை உறுதிப்படுத்திக் கொண்டு ஷண்முகமடத்தின் நிர்வாகியாக நிர்வாகம் செயது வருகிறார் விஷ்ணுதாஸ் சாமி.
ஏதாவது பிரத்தியேக காரியத்தில் வெற்றி பெறுவதற்காகவா ஆட்கள் வருகிறார்கள்?
இங்கு வரும் பக்தர்கள் பொருளாதாரப் பிரச்சினை இருப்பவர்கள், தொழில் முன்னேற்றம் வேண்டுமென்று விருப்பப்படுபவர்கள், வியாபாரத்தில் உயர்வு கிடைக்க ஆசைப்படுபவர்கள்,மனம் விரும்பிய திருமணம் நேசிப்பவர்கள், குடும்ப நலம் நாடு கின்றவர், இப்படி அவங்கள் விரும்பும் எந்த காரியத்திற்க்கும் சாத்தன் சுவாமிக்கும் கருங்குட்டிசாத்தனுக்கும் பூஜா கரங்கள் நடத்தி பிரார்த்தனை செய்தால், நோக்கம் நிறைவேறும் என்பதால் பக்தர்கள் ஷண்முகமடத்துக்கு வருகிறார்கள்.
ஷண்முகசுவாமியின் செயல்பாடுகளில் ஈர்க்கப்பட்ட பல புகழ்பெற்ற பிரமுகர்கள் மடத்துடன் தொடர்பு கொண்டவர்களை பற்றி சொல்ல முடியுமா?
சொல்லலாம். அப்படிப்பட்டவர்கள் நிறையப் போர் இருக்கிநார்கள். அவர்களின் சிலரைப் பற்றிச் சொல்கிறேன். ஷண்மகசுவாமி தர்சம் நடத்திய காஞ்சி காமகோடி பீடம் மடாதிபதி ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஆண்மீக ஆசார்யனாண சிவகிரி மடம் மடாதிபதி பிரகாசானந்த சுவாமிகள். கொல்லூர் மூகாம்பிகை ஆஸ்ரம் மடாதிபதி ஆசார்ய தீர்த்த சுவாமி, கேரளா முன்னாள் முதலமைச்சர் கே.கருணாகரன், முன்னாள் மத்திய அமைச்சர் ஓ. ராஜகோபால், கேரளா முன்னாள் கல்வி அமைச்சர் சந்திரசேகரன். கேரளா முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் வி.வி.ராகவன், கேரளா முன்னாள் வருமானத்துறை அமைச்சர் கே.பி. ராஜேந்திரன், கேரளா முன்னாள் எம்.எல்.ஏ, எம்.பியான சாவித்ரி லட்ச்மணன். திரைப்பட நடிக நடிகரான ஜெமினிகணேசன், பிரேம்நசீர், பகதூர், சோமன், குதிரை வட்டம் பப்பு, நெடுமுடி வேணு, நரேந்திரபிரசாத், தேவன், வேணுநாகவளளி, கொல்லம் துளசி, சாய்குமார், மாள அரவிந்தன், ஸ்படிகம் ஜோர்ஜ், ஹரிஸ்ரீ அசோகன், ரவிமேனன், கே.ஆர். விஜயா, சுகுமாரி, பூர்ணிமா ஜெயராம், நளினி, சுஹாசினி, ரதிதேவி, பிரியா, மனோசித்ரா, ஜலஜா, திரைப்பட இயக்குநரகள் கமல், துளசிதாஸ், பத்மராஜன், ஜிஜோ அப்பச்சன், அம்பானி, இலக்கியவாதியான பண்புத ரத்னம். கே.பி.நாராயண பிக்ஷாரடி, பிரபசார் சுகுமார் அழிக்கோடு, போன்இவர் குறிப்பிட்ட வகையில் உட்படுகிறவாரகளில் குறிப்பிடத்தக்க வர்கள்.