• Peringottukara, Trichur, Kerala, India


single-img-twenty
ஷண்முகமடம் குட்டிச்சாத்தான் கோவில்

கேரளா மாநிலத்தில் ஷண்முகமடம் திருசூர் நகாரி லிருந்து இருபது கிலோமீட்டா தொலைவில். மேற்குப் பகுதியில், திருப்பராயர் ஶ்ரீராமர் கோயிலிலிருந்து நான்கு கிலோ மீட்டர கிழக்குப் பகுதியில் உள்ள பெரிங்கோட்டுக்கரை கருஓம்குளம் பகுதியில் அமைந்துள்ளது. எத்தனையோ தலைமுறைகளாக ஆன்மிக ஆசார அனுஷ்டானங்கள் முறையா கடைப்பிடிக்கப்படுகின்றது . கோநமுத்தப்பநிடமிருந்து பல தலைமுறைகள் கைமாறி சண்முக சுவாமியின் ஊடாக விஷ்ணுதாஸின் குடும்பத்தை அடைந்திருக்கும் நீண்ட கால வரலாறு கொண்ட சுவாமிக்கு மிகவும் மேன்மையான இடம் உள்ளது. ஜாதி மத வேரின்றி சண்முகமடத்தில் சாத்தன்சுவாமியை பிரார்த்திக்கும் எல்லோருக்ம் நினைத்த காரியம் நிறைவேறி திருப்தி அடைகிறனர்.

நிர்வாகியுடன் நேர்முகம்.

பகவான் சாத்தன் சுவாமியைக் குறித்து விளக்க முடியுமா?


பாதுகாப்புக்கும், பராமரிப்புக்கும், முக்திக்கும் பாதுகாவலனாக உள்ள ஒரு பரதேவதை !
கூளிகுன்நன் காட்டில் மலைய அழகி கூளிவாக வளர்த்த பார்வதி- பரமேஸ்வரனின் மகன் தங்கப்பிள்ளை மாயச்சாத்தன் !
விஷ்ணு வடிவில் கைலாயத்தை அடைந்து ஶ்ரீபரமேஸ்வரனை வணங்கியதால் விஷ்ணுமாயா என்று அறியப்படுவார் !
காட்டுயானை, கரடி, புலி, ஓநாய், செம்புலி ஆகிய வடிவங்களுக்கு கண்ணிமைப்பதற்குள் ஒரு கோடி வேடம் மாறுபவர் சாத்தன் சுவாமி !
தீயில் எரியாத, காற்றில் குலுங்காத, நீரில் கரையாத மந்திர தந்திரங்களின் பரதேவதை !
செம்பன் என்ற எருமைக் கிடாவின் மீது ஏறி, அதன் கொம்புகளில் மாந்திரிக ச்சுவடிகளில் தட்டி விளையாடி தீயசக்திகளை தண்டித்து. பக்த ஜனங்களை ஆசீர்வதித்து தனது வெற்றிப் பயணதை தொடரும் இறைவன் மகன் !
அழைத்தால் விருப்பத்துடன்
கண் முன்பாக வெளிப்படும்
தங்கக் குழந்தை மாயா சாத்தன் !
பக்தியுடன் பிரார்த்தித்து. விண்ணப்பித்தால் பக்தனது ஆசைகளை நிறைவேற்றிக் கொடுக்கும் குட்டிசாத்தன் சுவாமி !

single-img-one

சிவபெருமாள், விஷ்ணு, கிருஷ்ணர் இவர்களை பற்றி யெல்லாம் தொரியும். யார் இந்த சாத்தன்?

விநாயகர், முருகன் மாதிரி சிவன் பார்வதி தம்பதியின் மகன். பெற்றோர்கள் இவர்கள் என்றாலும் சாத்தனுக்கு தாய்ப்பால் ஊட்டி வளர்த்தவள் காட்டுவாசிக் கன்னிகையான கூளிவாக என்பவள்

மற்ற தேவர்களிடமிருந்து சாத்தனுக்கு என்ன பிரத்தியேக த்தன்மை உள்ளது?

மாடு மேய்ச்சு காட்டில் வளர்ந்த சாத்தனுக்கு இயற்கையான பல காட்டு இயல்புகள் உண்டு. தர்ம- அதர்மத்துக்கு அவரிடம் இடமில்லை. உதவி தேவைப்படுபவர்களுக்கு நியாய- அநியாங்கள் பார்க்காமல் உதவுவார். நாடி வருபவர்களை த்தவிர்க்கமாட்டார். பக்தனது எந்தவிதமான தேவைக்கும்த்துணையாக இருப்பார்.

single-img-01

சாத்தன் சுவாமியிடம் நாம் எதையெல்லாம் கேட்க முடியும்?

எதையும் கேட்கலாம். நல்லதோ, கெட்டதோ, தர்மமோ, அதர்மமோ அது எதுவாக இருந்தாலும் சாத்தன் உங்களுக்காக இறங்கி வந்து உங்கள் தேவைகளை நிறைவேற்றுவார்.

எந்தவொரு தெய்வத்துக்கும் இல்லாத இயல்வு அல்லவா இது?

ஆமாம். பக்தனுக்கு வேண்டி நியாயத்துக்கு மட்டுமல்ல அநியாயத்துக்கும் சாத்தன் சுவாமி துணையிருப்பார். இந்த தோற்றம் வேறு எந்த தேவனுக்கும் இல்லை என்பது உண்மை தான்.

single-img-seven

கரிங்குட்டிச் சாத்தன் யார் ? ?

சாத்தன் சுவாமியின் அம்மாவின் சகோதரி கரிநீலியின் மகனும் சாத்தன் சுவாமியின் படைத்தலைவனு மாணவர் கரிங்குட்டிச் சாத்தன்.

மாந்திரீககுட்டிச் சாத்தான் என்கிற குட்டிச்சாத்தனது அவதாரம் எப்படிப்பட்டது?

சாத்தன்சுவாமி பிரிங்காசுரனுடன் போரிட்டபோது அம்பு ஒன்று சாத்தன் சுவாமியின் கட்டை விரலில் ஊடுருவியது. பகவான் விரலிலிருந்து பீறிட்ட பத்துத் துளி புனித ரத்தம் பூமியில் விழுந்தது. அந்த ரத்தத் துளிகளிலிருந்து பார்வைக்கு ஒரே மாதிரித் தோன்றும் பயங்கரமான சக்தியுள்ள மாந்திரீகக் குட்டிச் சாத்தன்கள் அவதாரம் எடுத்தனார்.

single-img-seven

யாரெல்லாம் மாந்திரீகக் குட்டிச் சாத்தன்கள் ?

அக்னி சாத்தன் என்கிற தீக்குட்டிச் சாத்தன்.
புஷ்ப்பக ச்சாத்தன் என்கிற பூக்குட்டிச் சாத்தன்.
குஸும குண ச்சாத்தன் என்கிற பூங்கொத்து குட்டிச் சாத்தன்.
துரோண ச்சாத்தன் என்கிற பறக்குட்டிச் சாத்தன்.
புஜங்க ச்சாத்தன் என்கிற நாக க்குட்டிச் சாத்தன்.
குருதி ச்சாத்தன் என்கிற குருதிக்குட்டிச்சாத்தன்.
மதுதூளி சாத்தன் என்கிற சக்கரை குட்டிச் சாத்தன்.
உகிராக்கினி ச்சாத்தன் என்கிற மின்னல் குட்டிச்சாத்தன்.
கர்ஜித சாத்தன் என்கிற மினுங்கன் குட்டிச் சாத்தன்.
பூதபத்ர சாத்தன் என்கிற பூதக்குட்டிச் சாத்தன்.
ஆகிய பெயர்களில் மாந்திரீககுட்டிச்சாத்தனகள் அறியப்படுகின்றனர்.

single-img-seven


கேரளா திருச்சூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் பெருங்கோட்டுகர ஷண்முகமடம் மிகவும் புகழ் பெற்ற தேவாலயம் இந்தக் கோவிலின் மிக மேன்மைகள் என்றெல்லாம்?

ஷண்முகமடத்தில் ஷண்முகசுவாமி, சாத்தன் சுவாமி, கருங்குட்டிசாத்தன் மற்றும் 390 குட்டிசாத்தான்களையும் பிரதிஷ்டை செய்திருக்கிறது குட்டிச்சாத்தான்களின் ஸ்தானம் ஆனதினால் குட்டிச்சாத்தான் கோவில் என்ற பெயரிலும் இந்த தேவாலயம் தெரியப்படுகிறது குறிப்பிடத்தக்க மிகப்பெரிய விசேஷம் கூடி ஷண்முகமடத்துக்கு உண்டு உலகத்திலே மிகப்பெரிய கருங்குட்டி சாத்தான் கறுப்புசிலை ஷண்முகம்டத்தில் தான் இருக்கிறது. கருங்குட்டிகுட்டிச்சாத்தான் மற்றும் 390 குட்டிச்சாத்தான் கலுக்கும் இங்கே அமாவாசை பௌர்ணமி தினங்களில் கருங்குறுதியும் செங்குருதியும்  நடைபெறுகின்றது.




கோயில்கள் என்றால் இந்துமத விசுவாசிகளின் ஆராதனை ஆலயம் என்று பொருளா?

கோயில் என்றால் புண்ணியத்தலம் என்றுதான் பொருள். ஷண்முகமடம், எல்லா மனிதர்களுக்கும் புண்ணியம் வழங்கும் இடம். இங்கு ஜாதி மத வேறுபாடுகள் கிடையாது. இந்து, கிறிஸ்தவ, முஸ்லீம்கள், ஆண், பெண் பாகுபாடு இன்றி இந்த புனிதாஇடத்தின் இறை வழிபாடு கர்மங்களில் கலந்து கொள்கின்றனர்.

ஏதாவது பிரத்தியேக காரியத்தில் வெற்றி பெறுவதற்காகவா ஆட்கள் வருகிறார்கள்?

இங்கு வரும் பக்தர்கள் பொருளாதாரப் பிரச்சினை இருப்பவர்கள், தொழில் முன்னேற்றம் வேண்டுமென்று விருப்பப்படுபவர்கள், வியாபாரத்தில் உயர்வு கிடைக்க ஆசைப்படுபவர்கள்,மனம் விரும்பிய திருமணம் நேசிப்பவர்கள், குடும்ப நலம் நாடு கின்றவர், இப்படி அவங்கள் விரும்பும் எந்த காரியத்திற்க்கும் சாத்தன் சுவாமிக்கும் கருங்குட்டிசாத்தனுக்கும் பூஜா கரங்கள் நடத்தி பிரார்த்தனை செய்தால், நோக்கம் நிறைவேறும் என்பதால் பக்தர்கள் ஷண்முகமடத்துக்கு வருகிறார்கள்.

எப்படிப்பட்ட பக்தர்கள் இங்கு ஆராதனை செய்ய வருகிறார்கள்?

இங்கு ஏழையும், பணக்காரனும், பிரமுகர்களும், வெளிநாட்டினரும், மேல் நாட்டில் படித்தவர்களும், படிக்காதவர்களும் கூட ஆராதனைக்கு வந்து சேர்கின்றனர்.

கேரள மக்கள் மட்டும் தான் தர்சனத்துக்கு வருகிறார்களா?

தமிழ்நாடு, கர்நாடகா, வட இந்தியா உட்படி நானா திசைகளிலிருந்தும், ஏன் வெளிநாட்டினர்கள் கூட தர்சனத்துக்கு வருகின்றனர்.

single-img-two
கோன்னாச்சாரியர்

பாரம்பரியமிக்க பழமையான கானாடி குடும்பத்தில் திரு. கிட்டு அவர்களுக்கும், திருமதி சிருதை அம்மாவிற்கும் மகா புருஷ யோகத்துடன் பிறந்த முதல் ஆண்குழந்தை கோன்னன். ஐந்து வயதானதும், பெற்றோர்கள் அவரை குருவிடம் கல்வி கற்க அனுப்பினார் கோனன் முறைபடி பயிற்சி பெற்றார். பனை ஓலையிலும் செம்புத்தகட்டிலும், எழுதும் திறமை பெற்றார். பின்னர் ஏழு களரிவாழும் ஆசானிடமிருந்து ஆயுத வித்தையையும், வர்ம வித்தையையும் கற்றுத் தேர்ந்தார். 16 வது வயதில் சொந்த வீட்டிலிருந்து வெளியேறி, பல அற்புதங்களைச் செய்து பல பேருக்கு குருவாக திகழ்ந்தார். கூளிகுன்னன் காட்டில் பல வருடங்கள் கடுமையான தவம் செய்து சாத்தன் சுவாமி மியை தனது வலது கைக்குள்ளில் வரவழித்து தன்னுடைய வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்து தீவிரமான பூஜைகள் செய்து முறைப்படி பிரதிஷ்ட்டை செய்தார்.



கோன்னமுத்தப்பனின் வாரிசுகள்

வருடம்1929 ஜுன் 27 வியாழன் ஷண்முகசுவாமி பிறந்தாற். தந்தையின் பாதையில் சென்று ஆத்மீயவும் , பக்தியும் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்து ஷண்முகசுவாமி 1963 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ம் தேதியன்று தனது 34வது வயதில் தலை முறை தலைமுறையாக செயது வந்த சடங்குகளுடன் மடாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டார். 2003 ஆண்டு அக்டோபர் மாதம் 2ந் தேதி இறைவனடி சேரும் வரை சுமார் 40 ஆண்டு அவர் மடாதிபதியாக இருந்து வந்தார். தனது ஆட்சி காலத்தில் மடத்தை ஒரு மஹா கலாச்சார மடமாக்கி மாற்றினார். முறை படி தவம் செயதும், பக்குவத்துடனும், எளிமையும் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்து வந்தாற். பிரச்சினைகளில் சிக்கி மனம் நொன்து போய் சன்னிதியில் வந்து சேறும் பக்தர்களுடைய பிரச்சனை களுக்கு பரிகாரம் கண்டு பூர்ண திருப்தியுடன் அவங்களை திருப்பி அனுப்பி இருந்தார். எல்லாவருக்கும் அருள் தரும் மஹா சக்தியாகி சண்முகசுவாமி மாறினார். தெய்வத்தின் அன்பும் அருளும் ஷண்முகசுவாமி வழியாக பக்தருக்கு வந்துசேர்ந்தது. அவர் பிராத்தனை செய்து வந்த சேவாமூர்த்திகளின் ஆசீர்வாதம் அருள் தன்னை தேடிவரும் ஒவ்வொருவருக்கும் பகிர்ந்து கொடுக்க சுவாமிக்கு சாத்தியமானது. பக்தர்களுக்கும் சேவாமூர்த்திகளுக்கும் இடையில் ஆத்மீய ஒருமைப்பாடின் சக்தியாக ஷண்முகசுவாமி அவரது வாழ்க்கையை அர்பணித்தார்.

சண்முக சாமி வாழந்து கொண்டிருக்கும் போதே தனது வாரிசெபற்றி தெளிவுடன் முடிவு செயதிருந்தார். தனது வாரிசு தன் பூஜை தொடர்ந்து செயவதற்காகவும், ஷண்முகசுவாமி தேற்ந்தெடுத்தது மகன் விஷ்ணுதாஸ் அவர்களைத்தான். கோவில் ஆசார படி பூஜைகள் செயவதில் ஆர்வமுள்ள விஷ்ணுதாஸை பூஜைகள் செயவதற்கு உருவா க்கினார். தனது ஆராதனை மூர்த்தியான பகவான் ஸ்ரீ சாத்தன்சுவாமியின் சுவாமியடியாக விஷ்ணுதாஸை சண்முக சாமி நியமித்தாற். தந்தையும் மகனும் குரு சிஷ்ய உறவுமுறையில் வாழந்து வந்தனர். விஷணுதாஸின் நேர்மையும் தெய்வ சமர்ப்பணத்தில் உள்ள ஆர்வமும் பக்தியும் ஷண்முகசுவாமிக்கு திருப்தியானது. தனது ஆராதனை மூர்த்திகளுடைய சேவா மந்திரம் அவர் விஷ்ணுதாசுக்கு கற்பித்து கொடுத்தாற். தனது வாரிசாகி விஷ்ணுதாஸை நியமித்த விவரத்தை அவர் பக்தர்களை அறிவித்தாற். திரு. ஷண்முகசுவாமி சமாதியான பிறகு பூஜைகள் மற்றும் செயவதற்கு ஷண்முகசுவாமியுடன் தொடர்பு கொண்டிருந்த பக்தர்கள் தற்போது விஷ்ணுசாமியை தான் சந்திக்கிறார்கள். ஷண்முகசுவாமி யின் கட்டுபாட்டுக்குள் இருந்து வந்த ஆராதனை மூர்த்திகள் ஷண்முகமடத்தில் விஷ்ணுசாமியின் அழைப்புக்கு கட்டுப்பட்டுள்ளனர். பரம்பரை பரம்பரையாக கிடைத்து வந்த தெயவீக தன்மையுடன் தமது தந்தையின் காலடியை பின் பற்றினார் விஷ்ணுதாஸ்சாமி. சண்முக சாமி செயது வந்த ஆதமீயவும் கலாச்சார சாதனைகளும் புண்யகர்மங்களும் நிறைந்த செயல்களை உறுதிப்படுத்திக் கொண்டு ஷண்முகமடத்தின் நிர்வாகியாக நிர்வாகம் செயது வருகிறார் விஷ்ணுதாஸ் சாமி.


ஏதாவது பிரத்தியேக காரியத்தில் வெற்றி பெறுவதற்காகவா ஆட்கள் வருகிறார்கள்?

இங்கு வரும் பக்தர்கள் பொருளாதாரப் பிரச்சினை இருப்பவர்கள், தொழில் முன்னேற்றம் வேண்டுமென்று விருப்பப்படுபவர்கள், வியாபாரத்தில் உயர்வு கிடைக்க ஆசைப்படுபவர்கள்,மனம் விரும்பிய திருமணம் நேசிப்பவர்கள், குடும்ப நலம் நாடு கின்றவர், இப்படி அவங்கள் விரும்பும் எந்த காரியத்திற்க்கும் சாத்தன் சுவாமிக்கும் கருங்குட்டிசாத்தனுக்கும் பூஜா கரங்கள் நடத்தி பிரார்த்தனை செய்தால், நோக்கம் நிறைவேறும் என்பதால் பக்தர்கள் ஷண்முகமடத்துக்கு வருகிறார்கள்.

ஷண்முகசுவாமியின் செயல்பாடுகளில் ஈர்க்கப்பட்ட பல புகழ்பெற்ற பிரமுகர்கள் மடத்துடன் தொடர்பு கொண்டவர்களை பற்றி சொல்ல முடியுமா?

சொல்லலாம். அப்படிப்பட்டவர்கள் நிறையப் போர் இருக்கிநார்கள். அவர்களின் சிலரைப் பற்றிச் சொல்கிறேன். ஷண்மகசுவாமி தர்சம் நடத்திய காஞ்சி காமகோடி பீடம் மடாதிபதி ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஆண்மீக ஆசார்யனாண சிவகிரி மடம் மடாதிபதி பிரகாசானந்த சுவாமிகள். கொல்லூர் மூகாம்பிகை ஆஸ்ரம் மடாதிபதி ஆசார்ய தீர்த்த சுவாமி, கேரளா முன்னாள் முதலமைச்சர் கே.கருணாகரன், முன்னாள் மத்திய அமைச்சர் ஓ. ராஜகோபால், கேரளா முன்னாள் கல்வி அமைச்சர் சந்திரசேகரன். கேரளா முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் வி.வி.ராகவன், கேரளா முன்னாள் வருமானத்துறை அமைச்சர் கே.பி. ராஜேந்திரன், கேரளா முன்னாள் எம்.எல்.ஏ, எம்.பியான சாவித்ரி லட்ச்மணன். திரைப்பட நடிக நடிகரான ஜெமினிகணேசன், பிரேம்நசீர், பகதூர், சோமன், குதிரை வட்டம் பப்பு, நெடுமுடி வேணு, நரேந்திரபிரசாத், தேவன், வேணுநாகவளளி, கொல்லம் துளசி, சாய்குமார், மாள அரவிந்தன், ஸ்படிகம் ஜோர்ஜ், ஹரிஸ்ரீ அசோகன், ரவிமேனன், கே.ஆர். விஜயா, சுகுமாரி, பூர்ணிமா ஜெயராம், நளினி, சுஹாசினி, ரதிதேவி, பிரியா, மனோசித்ரா, ஜலஜா, திரைப்பட இயக்குநரகள் கமல், துளசிதாஸ், பத்மராஜன், ஜிஜோ அப்பச்சன், அம்பானி, இலக்கியவாதியான பண்புத ரத்னம். கே.பி.நாராயண பிக்ஷாரடி, பிரபசார் சுகுமார் அழிக்கோடு, போன்இவர் குறிப்பிட்ட வகையில் உட்படுகிறவாரகளில் குறிப்பிடத்தக்க வர்கள்.



കാഞ്ചികാമകോടിപീഠം ജയേന്ദ്ര സരസ്വതിസ്വാമികളും, ശിവഗിരി മഠം പ്രസിഡന്റ് പ്രകാശാനന്ദ സ്വാമികളും ഷൺമുഖസ്വാമിയും നിരന്തരം ബന്ധപെടാറുണ്ടായിരുന്നു.


ഷൺമുഖസ്വാമിയില്‍ നിന്ന് അനുഗ്രഹം ലഭിച്ചിട്ടുള്ള ചില പ്രമുഖ വ്യക്തികള്‍



முன்னோர்கள் வழி கைவந்த மரபின் கர்மசிததி...!

அனைத்து மதத்தினரையும் ஆசீர்வதிக்கும் தெய்வீகதேஜஸ்...!

மனம் நொந்து அழைத்தால் கேட்கின்ற திவ்யசய்தன்யம்...!

<

கர்மபலம் தருகின்ற புண்ணியஆலயம்...!

நினைத்தது நிறைவேறிய சந்தோஷ அனுபவங்கள் ஏராளம் உண்டு...!